Tribal anger

img

தாக்குதலை நிறுத்தாத அரசுகள்: பழங்குடியின மக்கள் ஆவேசம்

உத்தரப்பிரதேச மாநிலம் சோபாத்தா மாவட்டத்தில் உம்பா  கிராமத்தில் பழங்குடி மக்களை  சுட்டுக் கொன்ற மாபியா கும்பலை  கைது செய்ய வலியுறுத்தி தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது